என்னவளே,என்ன சொல்ல?
ஓராயிரம் வார்த்தைகள் கோர்த்தாலும் கிடைக்காத பொருளடி-உன் புன்னகை
குழந்தையின் சினுங்கலும் தோற்றுப்போகும்-உன் குரும்பான பார்வையில்.
ஆயிரம் முறை என்னைக் கடந்து
அடிக்கொரு பார்வை நீ பார்க்கையிலே
அடிமனதும் சிளிர்க்கிறது
தாய் கண்ட சேய் போல
உன்னைக் கண்டு நான் தவிக்க
கரம் நீட்ட நீ மறுக்கிறாய்- ஆனாலும்
உணர்கிறேன் உன் மனதில்
ஒலிக்கும் எனக்கான தாலட்டை
என்னை நீங்கி நீ வைக்கும்
பாத்ததின் அடிச்சுவட்டில் கூட
என் இதயம் அழுகிறது
திரும்மிப் பார் . .. ......!